முத்துப்பேட்டை டுடே! தங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் இல்லாமல் இப்பணி சாத்தியம் இல்லை என்று "MTEAM" ஆழமாக நம்புகிறது. எனவே உங்களுடைய பங்களிப்பையும், ஆதரவையும் வரவேற்கின்றோம். செய்திகள் மற்றும் கட்டுரைகள் சம்மந்தமாக தொடர்பு கொள்ள teammtoday@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தங்களின் அஞ்சல்களை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Thursday, 14 November 2013

“தி மெஸேஜ்” (தமிழ்) – திரைப்பட விமர்சனம்

நேற்றைய வரலாற்றையும், நிதர்சன நிகழ்வுகளையும்,  நாளைய தொழில்நுட்பத்தையும் பாமரனுக்கும் எளிதில் சேர்க்கும் வலிமை மிக்க ஊடகம் சினிமா என்பதை மறுக்கவியலாது. பல்நோக்கு சிந்தனைக் குறைவின் வெளிப்பாடு இஸ்லாமிய சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதால், சினிமாத்துறை பெரும்பான்மை முஸ்லிம்களால் கவனிக்கப்படாமலேயே விட்டுவிடப்பட்டது.

குஜராத் கலவரத்தை நடத்திய மோடி பிரதமர் வேட்பாளரா? – அமெரிக்க மதச் சுதந்திரத்திற்கான அமைப்பின் உறுப்பினர்கள் விமர்சனம்!

லவரத்தை தடுக்க இந்தியாவுக்கு ஏற்பட்ட தோல்வியின் முகமாக குஜராத் முதல்வர் மோடி இருக்கிறார். அவரை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக பா.ஜ.க அறிவித்துள்ளது வருத்தத்துக்கு உரியது என்று சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

வெற்றிச் சின்னம் காண்பித்த கால்பந்து வீரர் நீக்கம்!

கோல் அடித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் இஸ்லாமியவாதிகளை ஆதரிக்கும் வெற்றிச் சின்னத்தை கையால் காண்பித்த ஸ்ட்ரைக்கர் அஹ்மது அப்துல் ஸாஹிரை எகிப்திய கால்பந்து க்ளப் நீக்கம் செய்துள்ளது.

Wednesday, 13 November 2013

ஹமாஸின் செய்தி தொடர்பாளராக முதன் முதலாக பெண் நியமனம்!


மாஸ் இயக்கம் தனது அதிகாரபூர்வ பேச்சாளராக ஒரு பெண்ணை நியமித்திருப்பது சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இனிமேல் இவரே சர்வதேச ஊடகங்களுக்கு ஹமாஸின் கருத்துக்களை அதிகாரபூர்வமாக வெளியிடுவார்.

திருவாரூரில் நடைபெற்ற SDPI கட்சியின் இரயில் மறியல் போராட்டம்!

லங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி நேற்று  (12.11.2013) SDPI கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் இரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றது. 

முஸ்லிம் சமூகத்தின் பெயரால் அ.தி.மு.க. இணையதளம் முடக்கம்! தீவிர விசாரணை தேவை!! பாப்புலர் ப்ரண்ட் வேண்டுகோள்!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் முஹம்மது ரசீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆட்சியிலிருக்கும் அ.தி.மு.க. அரசின் இணையதளம் கடந்த நவம்பர் 1ம் தேதி விஷமி ஒருவரால் இஸ்லாத்தின் பெயரால் முடக்கப்பட்டது. இணையதளத்தை முடக்கியவரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். நேர்மையான விசாரணை மேற்கொண்டு உண்மையான குற்றவாளியை கைது செய்துள்ள காவல்துறை பாராட்டுக்குரியது.

Tuesday, 12 November 2013

பாட்னாவில் குண்டுவெடிப்பு நடத்திய 5 ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கைது!

1.கோபால், 2.கணேஷ், 3.பவன், 4.விசால், 5.ராஜு 

"ஊமை'யாகிப் போன ஊடகங்கள்"

ரேந்திர மோடியின் ஏற்பாட்டின் பேரில், பெரும் செலவில் கூலிக்கு ஆள் அமர்த்தி 'பாட்னா'வில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது, ஹிந்துத்துவ தீவிரவாதிகள் தான் என, தற்போது தெரிய வந்துள்ளது.

மாரடைப்பு வருவதை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் ஸ்கான் தொழில்நுட்பம் அறிமுகம்!


மாரடைப்பு வரக்கூடிய நிலையில் ஒருவர் இருக்கிறாரா என்று கண்டுபிடித்து சொல்லக்கூடிய ஒரு வழியை , ஏற்கனவே புற்றுநோயைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்தப்பட்டுவரும் ஒரு ஸ்கானிங் முறையின் மூலம் , தாங்கள் கண்டுபிடித்திருப்பதாக எடின்பரோவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

முஸ்லிம்கள் திருமணம்: தேவை மனமாற்றம்!


"ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் நடத்தவேண்டும்" என்பது பழமொழி. இப்பொழுது ஆயிரம் பேர் முன்னிலையில் அரசிற்குப் பயந்து திருமணம் நடத்தப்படுகிறது. காரணம் சட்டம் தான்.

Monday, 11 November 2013

முத்துபேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

லங்கையில் நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டை இந்திய புறக்கணிக்க கோரி மதிய அரசை கண்டித்து முத்துபேட்டையில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.