முத்துப்பேட்டையில் குழந்தைகளுக்கு பரவிவரும் டெங்கு காய்சலை கட்டுபடுத்த நடவடிக்கைகள் எடுக்குமாறு தமிழக முதல்வரின் தனி பிரிவிற்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது இந்த மனுவின் முதற்கட்டமாக தமிழக முதல்வரிடம் இருந்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் அவர்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது . இதே போன்று அனைவரும் நம்முடைய அடிப்படை தேவைகளை பெற விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

No comments:
Post a Comment