முத்துப்பேட்டை டுடே! தங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் இல்லாமல் இப்பணி சாத்தியம் இல்லை என்று "MTEAM" ஆழமாக நம்புகிறது. எனவே உங்களுடைய பங்களிப்பையும், ஆதரவையும் வரவேற்கின்றோம். செய்திகள் மற்றும் கட்டுரைகள் சம்மந்தமாக தொடர்பு கொள்ள teammtoday@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தங்களின் அஞ்சல்களை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Wednesday, 13 November 2013

திருவாரூரில் நடைபெற்ற SDPI கட்சியின் இரயில் மறியல் போராட்டம்!

லங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி நேற்று  (12.11.2013) SDPI கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் இரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றது. 


அதன் ஒரு பகுதியாக திருவாரூரில் இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருவாரூர் மாவட்ட பொது செயலாளர் நைனா முஹம்மத் தலைமை தாங்கினார். மற்றும் கட்சியின் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட 150க்கும் மேற்ப்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment