முத்துப்பேட்டையில் பிறந்து பஹ்ரைனில் வாழ்ந்து வரும் முஹம்மத் இத்ரிஸ் ஓட்டப்பந்தைய வீரர் இன்று உலகம் முழுவதும் தனது வெற்றிப்பயணத்தை தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார்.
அவரது நீண்டநாள் கனவான, தமிழ்நாட்டில் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ளவேண்டும் என்பது கடந்த ஞாயிறு அன்று நிறைவேறியது. இந்த முத்துப்பேட்டை மண்ணின் மைந்தனின் சாதனைகளால் முத்துப்பேட்டை மட்டும் அல்ல தமிழ்நாடே பெருமைபடுகிறது.
உங்களது வெற்றிப்பயணம் தொடர முத்துப்பேட்டை மக்களின் சார்பாகவும், முத்துப்பேட்டை டுடே குழு சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.





No comments:
Post a Comment