தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை கிளை 2ன் நிர்வாகிகள் கடந்த ஞாயிறு அன்று திருவாரூரில் தக்வா பள்ளியில் நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டதில் கலந்துகொண்டனர். இச்செயற்குழு கூட்டத்தில், கடந்த மாதம் மரணம் அடைந்த தஞ்சாவூரை சேர்ந்த ரஜப் அலி அவர்களின் குடும்பத்திற்கு அணைத்து கிளைகளின் சார்பில் வசூல் செய்யப்பட்ட தொகை (ரூ 87,000) வழங்கபட்டது.
மேலும் அவசர கால இரத்த தானம் செய்த கிளைகளுக்கு சான்றிதல் வழங்கப்பட்டது. முத்துப்பேட்டை கிளை 2 ன் சான்றிதழை தவ்ஹீத் ஜமாத்தின் நிர்வாகி அப்துல் அஜிஸ் அவர்கள் பெற்றுக்கொண்டார்.


No comments:
Post a Comment