முத்துப்பேட்டை டுடே! தங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் இல்லாமல் இப்பணி சாத்தியம் இல்லை என்று "MTEAM" ஆழமாக நம்புகிறது. எனவே உங்களுடைய பங்களிப்பையும், ஆதரவையும் வரவேற்கின்றோம். செய்திகள் மற்றும் கட்டுரைகள் சம்மந்தமாக தொடர்பு கொள்ள teammtoday@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தங்களின் அஞ்சல்களை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Friday, 25 October 2013

திரிசூல நாடகம்: பாக்கர் அலியை சந்தித்தார் அபூபக்கர் சித்திக்!

முத்துப்பேட்டை தர்கா அருகில் ஜீவானந்தம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கடந்த 20.10.2013 அன்று திரிசூலத்தை நட்டுவிட்டு தானாக முளைத்ததாக நாடகம் அரங்கேற்றப்பட்டது தொடர்பாக உண்மை நிலையை அறிந்துகொள்வதற்காக பாப்புலர் ஃபிராண்ட் -ன் திருவாரூர் மாவட்ட தலைவர் அபூபக்கர் சித்திக் அவர்கள் முத்துப்பேட்டை தர்கா கமிட்டி தலைவர் பாக்கர் அலியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.


இதில் நடந்த சம்பவத்தை பற்றியும் மேலும் இது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் கேட்டு அறிந்துகொண்டார். 

No comments:

Post a Comment