திருவாரூர் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக 02.10.2013 இன்று காலை 10 மணி அளவில் திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு தொடர் முழுக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டகாரர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் உடனடியாக திரும்ப பெற வேண்டும், அணு உலையை உடனே இழுத்து மூட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்கள் உள்பட மனிதநேய மக்கள் கட்சி முன்னால் மாவட்ட செயலாளர் மாலிக் கண்டன உரை நிகத்தினார், உடன் மனிதநேய மக்கள் கட்சி மாவாட்ட தலைவர் ஹலிலூர் ரஹ்மான், மமக மாவட்ட செயலாளர் கூத்தநல்லூர் சீனி ஜெகபர் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment